உன்னில் என்னை கண்டேன்...!

உன்னில் என்னை கண்டேன்...!

உன்னிடம் என்னை தந்தேன்...!!

உனக்காக நான் வாழ்ந்தேன்...!!!

உன்னாலே இன்று 

என்னை இழந்தேன்...!!!!

உன் நினைவுகளோடு

இனி வாழ்ந்திடுவேன்...!!!!!

No comments:

Post a Comment