உன்னில் என்னை கண்டேன்...!
உன்னிடம் என்னை தந்தேன்...!!
உனக்காக நான் வாழ்ந்தேன்...!!!
உன்னாலே இன்று
என்னை இழந்தேன்...!!!!
உன் நினைவுகளோடு
இனி வாழ்ந்திடுவேன்...!!!!!
No comments:
Post a Comment