வந்த வழியினை அறியாத...

வந்த வழியினை அறியாத 

பேதையாய் உன் 

நினைவுப்பயணத்தில் 

தனியாக பயணிக்கிறேன் 

உனக்காக காத்திருந்த 

நாட்களை மீண்டும் 

மீட்டுவதற்காக...

No comments:

Post a Comment