வந்த வழியினை அறியாத
பேதையாய் உன்
நினைவுப்பயணத்தில்
தனியாக பயணிக்கிறேன்
உனக்காக காத்திருந்த
நாட்களை மீண்டும்
மீட்டுவதற்காக...
No comments:
Post a Comment