என் கவலைகளை எல்லாம்

என் கவலைகளை எல்லாம் 

ஒரு மலையின் மீது ஏறி 

தள்ளி விடலாம் என்று 

தோன்றியது வேண்டாம் 

யார் தலையிலாவது 

விழுந்து விடும்..

No comments:

Post a Comment