எந்தன் கல்லறையில் எழுதி வையுங்கள்!


எந்தன் கல்லறையில் 
எழுதி வையுங்கள்!
அவளை காதலித்ததற்கு அந்த காதகி 
தந்த முதல் பரிசு "கண்ணீர்"
இரண்டாம் பரிசு "மரணம்" என்று....!!!

No comments:

Post a Comment