தனிமையின் ஆயுள்கைதி நான்!!!
என்றாவது
என்னை விடுதலை செய்ய
அவள் வருவாள் என்று
எதிர்பார்ப்போடு
இதயசிறையினுள்
காத்திருக்கிறேன்
இத்தனை காலமும்...!!!
No comments:
Post a Comment