அந்த காந்தப்புலத்தை கண்டுபிடித்தவரை


 அந்த காந்தப்புலத்தை
கண்டுபிடித்தவரை
யாரேனும் அறிந்தால் 
கூட்டி வாருங்கள்..
காந்தப்புலத்தையும் மிஞ்சி 
எப்படி இழுக்கிறது என்று கேப்போம் !
என்அவளுடைய  "இரட்டை விழிப்பார்வை"
                                     --- கவிதையின் மழை 

No comments:

Post a Comment