ஆறடி பெட்டியில்
அமைதியாய் நான் ஊர்வலம்
செல்கையில்...!!
உன் விரல்கள் தீண்டிய மலர்கள்
என் உடலை தீண்டிடவே...!!
நானும் உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு
கல்லறையில்...!!
No comments:
Post a Comment