போதுமடி கண்மணி.!

போதுமடி கண்மணி.!

உன்னை எண்ணி 

கனவுலோகத்தில் 

நான் காவியம் 

எழுதியது..!!

இனி நீயும் 

வேண்டாம்...!!!

உன் நினைவுகளும் 

வேண்டாம்...!!!!

No comments:

Post a Comment