போதுமடி கண்மணி.!
உன்னை எண்ணி
கனவுலோகத்தில்
நான் காவியம்
எழுதியது..!!
இனி நீயும்
வேண்டாம்...!!!
உன் நினைவுகளும்
வேண்டாம்...!!!!
No comments:
Post a Comment