உலகின் பொய் கூறும் போட்டியில்...

 உலகின் பொய் கூறும் போட்டியில் 

பாலைவனத்தில் நீரோடை கண்டதாய் சொன்னார்கள் 

போட்டியில் பங்குபற்றியவர்கள்....


சட்ரென்று நானும் சொன்னேன் 

உந்தன் உள்ளத்தில் 

எந்தன் நினைவுகள் உள்ளது 

என்று...

கொடுத்துவிட்டார்கள் எனக்கு முதலிடத்தை...🏆

No comments:

Post a Comment