உலகின் பொய் கூறும் போட்டியில்
பாலைவனத்தில் நீரோடை கண்டதாய் சொன்னார்கள்
போட்டியில் பங்குபற்றியவர்கள்....
சட்ரென்று நானும் சொன்னேன்
உந்தன் உள்ளத்தில்
எந்தன் நினைவுகள் உள்ளது
என்று...
கொடுத்துவிட்டார்கள் எனக்கு முதலிடத்தை...🏆
No comments:
Post a Comment