அல்லி விழி ராணியே..!

அல்லி விழி ராணியே..!

நித்தமும் உன் பார்வையில் 

நிலை மாறி போகிறேன்..!!

விழியில் பேசும் பாஷையில் 

என்னை வீழ்த்திட வைத்தாயே..!!!

காந்தர்வ கண்ணழகி.!

உன் கரம் கோர்த்து வையத்தில் 

வலம் வர நீயும் சம்மதம் சொல்வாயோ..!!

எந்தன் கானல் கவிகளை உன் 

கண் பார்த்து கூறும் வரம் தருவாயோ..!!

உன் நிழலினை என் நிஜமாக்க 

நீற்க்கதியாகி நிற்கிறேன் 

உன்  பதிலை எதிர்பாத்து..!!!

No comments:

Post a Comment