ஒளிர்கின்ற
ஒற்றைக்குமிழில்
உன்னை எண்ணி
ஓராயிரம் கவி எழுதினேன்-
ஏழுதிய போதே அணைந்த அந்த
குமிழ் உணர்த்தியது என் கவிகள் எல்லாம்
உன் கண்களுக்கு எட்ட போவதில்லை என்பதை...!!!
No comments:
Post a Comment