ஒளிர்கின்ற ஒற்றைக்குமிழில்....

ஒளிர்கின்ற 

ஒற்றைக்குமிழில் 

உன்னை எண்ணி 

ஓராயிரம் கவி எழுதினேன்- 

ஏழுதிய போதே அணைந்த அந்த 

குமிழ் உணர்த்தியது என் கவிகள் எல்லாம் 

உன் கண்களுக்கு எட்ட போவதில்லை என்பதை...!!!

No comments:

Post a Comment