இன்றும் நினைவிருக்கிறது
நம்முடைய ஆரம்ப கால உரையாடல்களில்
நீ கூறிய அந்த வார்த்தை
யார் இல்லை என்றாலும் நான்
உன்னுடன் இருப்பேன்
நினைவாகவே இந்த நொடியும்...!!!
No comments:
Post a Comment