எந்தன் மரணத்திலாவது உந்தன் மனம் எனக்காக ஒற்றை நிமிடம் ஏங்கிடுமா!

எந்தன் மரணத்திலாவது 

உந்தன் மனம் 

எனக்காக ஒற்றை நிமிடம் 

ஏங்கிடுமா!

என் கரம் பற்றி கண்ணீர் 

வடித்திடுமா!

உந்தன் மௌனத்தை 

களைத்து விடு!

மரணத்தை கூட 

மனதார என்று 

கொள்வேன் 

மங்கை என்றும் 

உனக்காக!

No comments:

Post a Comment