எந்தன் மரணத்திலாவது
உந்தன் மனம்
எனக்காக ஒற்றை நிமிடம்
ஏங்கிடுமா!
என் கரம் பற்றி கண்ணீர்
வடித்திடுமா!
உந்தன் மௌனத்தை
களைத்து விடு!
மரணத்தை கூட
மனதார என்று
கொள்வேன்
மங்கை என்றும்
உனக்காக!
No comments:
Post a Comment