ஆறடி பெட்டியில் அமைதியாய் நான் ஊர்வலம்

 ஆறடி பெட்டியில் 

அமைதியாய் நான் ஊர்வலம் 

செல்கையில்...!!

உன் விரல்கள் தீண்டிய மலர்கள் 

என் உடலை தீண்டிடவே...!!

நானும் உயிர் வாழ்கிறேன்

உன் நினைவுகளோடு 

கல்லறையில்...!!

No comments:

Post a Comment