எந்தன் மரணத்தின் தேதியை..!!!
மங்கை உன் கைகளில்
தந்துவிட்டேன்...
மனம் மாறி என்னை
ஏற்றுக்கொள் இல்லையேல்...
உன் கரம் கொண்டே மாய்த்துவிடு...
நிதமும் உன் நினைவுகளில்
நிலைமாறிச்செல்வதற்கு
மரணம் நிரந்தரமானது...
No comments:
Post a Comment