எதையும் எண்ணாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
நாள்கட்டியும் ஓராண்டிற்கு
தான் என்பதை
அறிந்திடாத பேதையாய்
வாழ்கிறேன் என் நாடோடி
வாழ்க்கையை
No comments:
Post a Comment