சென்றாலும் கொன்றாலும் நீதானே என் சொந்தம்;

சென்றாலும் கொன்றாலும் 

நீதானே என் சொந்தம்;

பிரிவொன்று கண்டாலும் 

உனக்காக துடித்திடும் என் நெஞ்சம்;

உன்னோடு கைகோர்த்து 

நெடுந்தூரம் சொல்லணும்..!

உன் நிழலாக நான் என்றும் 

உனக்காக வாழனும்..!!

No comments:

Post a Comment