சென்றாலும் கொன்றாலும்
நீதானே என் சொந்தம்;
பிரிவொன்று கண்டாலும்
உனக்காக துடித்திடும் என் நெஞ்சம்;
உன்னோடு கைகோர்த்து
நெடுந்தூரம் சொல்லணும்..!
உன் நிழலாக நான் என்றும்
உனக்காக வாழனும்..!!
No comments:
Post a Comment