எழுத்துக்களுக்கும்

உயிர் உண்டு
அதை உணர்வுகளுடன்
எழுதுகையில்..
ஆம்.!!

#கவிஞன்😻
தான் எழுதும்
எழுத்துக்களுக்கு எல்லாம்
உயிர் கொடுப்பவன்
அவன்.!!
அதில்
சுவாசம் உள்ளது
என்பதை உணர்ந்து
ஏற்றுக் கொள்பவன்
வாசகன்.!!

No comments:

Post a Comment