முள் குத்தினாலே கத்தும் நாம்.........


 முள் குத்தினாலே
 கத்தும் நாம் 
டாக்டர் 
ஊசி போடும்போது மட்டும் 
தாங்கிக்குறோம்.....
வலி என்னமோ ஒன்றுதான்.....
ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டால் 
வலிகளும், வேதனைகளும் 
தூசி தான் !!!

No comments:

Post a Comment