நாம் ஒருவரை நேசிக்கும் போது,


 

நாம் ஒருவரை

நேசிக்கும் போது,

இந்த உலகமே

அழகாய் தெரியும்.....

நம்மை ஒருவர்

நேசிக்கும் போது,

இந்த உலகம்

பேரழகாய் தெரியும்...

No comments:

Post a Comment