இந்த காட்டு பூக்கள்......


 இந்த காட்டு பூக்கள்
ஒரு போதும்
மணத்திற்காக
மறுகுவதேயில்லை. 
நிறங்களின் 
நிறைவில்
மகிழ்ந்தே 
இருக்கின்றன
வாடாமல்..

No comments:

Post a Comment