சரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வை....


 சரியோ தவறோ 
வாழ்கின்ற ஒரு வாழ்வை 
உனக்கு பிடித்தபடி,
மனசாட்சியோடு வாழ்

தீர்வுகள் சொல்ல இங்கு யாரும்
நல்லவரும் இல்லை....
 தீர்வுகள் கேட்க 
நீ கெட்டவனும் இல்லை....

No comments:

Post a Comment