சரியோ தவறோ
வாழ்கின்ற ஒரு வாழ்வை
உனக்கு பிடித்தபடி,
மனசாட்சியோடு வாழ்
வாழ்கின்ற ஒரு வாழ்வை
உனக்கு பிடித்தபடி,
மனசாட்சியோடு வாழ்
தீர்வுகள் சொல்ல இங்கு யாரும்
நல்லவரும் இல்லை....
தீர்வுகள் கேட்க
நீ கெட்டவனும் இல்லை....
நல்லவரும் இல்லை....
தீர்வுகள் கேட்க
நீ கெட்டவனும் இல்லை....
No comments:
Post a Comment