இன்று எப்படியும் வந்து

 இன்று எப்படியும் வந்து

விடுவாய் என்ற
நினைப்பில் வளர்பிறையாய்
உனக்காகவே நான் அழகாக
பௌர்ணமியாய்
காத்திருப்பு தந்த ஏமாற்றத்தில்
தேய்பிறையாய்
இனி பலன் இல்லையென
நம்பிக்கை இழந்தேன்
அமாவாசையாய்...

No comments:

Post a Comment