நாம் நேசித்த ஒருவர்
நம்மை விட்டு விலகி
போவதை கூட
தங்கி கொள்ளலாம்
ஆனால்
அவர்களது காதல்;
பொய் என்று
தெரிய வரும்போது
உயிருடன்
சாவது போல்
இருக்கின்றது
No comments:
Post a Comment