நான் தனிமையில் இல்லை என்பதை
உன் நினைவுகள் வந்து
முகத்தில் ஆரைந்து சொல்கிறது
தனிமையில் நீ இல்லவே இல்லை
நினைவில் நான் இருக்கிறேன் என்று
No comments:
Post a Comment