காதல் என்பது பொல்லாத தீ தான்

 காதல் என்பது பொல்லாத தீ தான் 

மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் 

கண்கள் முழுதும் நீ வந்த கனவு 

விடிந்தாலும் முடியாதடி 

உன்னோடு நான் வாழ்ந்த 

நொடிகளே போதும் ஜென்மம் ஈடேருமே 

உன் விரல் தருகின்ற 

வெப்பங்களை நினைத்தாள் 

நெஞ்சில் வலி கூடுமே  

No comments:

Post a Comment