நிஜங்கள் தந்த சுகம்
நீ அருகில்
இல்லாதபோது
நினைவுகள்
தரவில்லையே
நிஜத்தில்
என் கைகோர்த்து
சிரித்து பழகி விட்டு
நினைவுகளை தந்து
தனியே தவிக்க விட்டு
சென்றது
ஏனோ...
😢😌💔
No comments:
Post a Comment