நிஜங்கள் தந்த சுகம்

 நிஜங்கள் தந்த சுகம் 

நீ அருகில்

இல்லாதபோது 

நினைவுகள் 

தரவில்லையே

நிஜத்தில் 

என் கைகோர்த்து 

சிரித்து பழகி விட்டு 

நினைவுகளை தந்து 

தனியே தவிக்க விட்டு 

சென்றது 

ஏனோ...

😢😌💔

No comments:

Post a Comment