நான் விழும்போது கைத் தூக்கினாய்...

 நான் விழும்போது

கைத் தூக்கினாய்...

நான் உயரும் போது

நாம் நான் ஆக்கினாய்...

விட்டுச் செல்ல பெண்ணால் மட்டும் முடியுமோ?

திரும்பாமலே...

விரும்பாமலே....

..

காதலை அழிக்க

பெண்ணுக்கு மட்டும்

சிறப்பு விசை ....

ஈ பிடிக்கும் பசை..!

ஆண் மகனுக்கோ

இறப்பு திசை.....

ஒன்றின் பின் ஒன்றாக

அடிக்குப் பின் அடியாக

துடித்து துடித்து

மடிய

ஆண் செய்த பாவமென்னவொ?

இணைந்த பாவத்தில் உயிரோடு திண்ணவோ?

No comments:

Post a Comment