மறைந்து போகும் நேரம்
தெரிந்துகொள்ள ஆசையில்லை,
கடந்து போகும் காலம்
எவ்வளவென்பது தேவையில்லை,
தோள்கள் சாயும் இந்நொடி,
ஆயுள்முழுதும் போதுமடி
No comments:
Post a Comment