அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!! ஒரு சில;

அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!!
ஒரு சில; 

கரையை சேரும் முன்னமே மறையும் அலை போல 
அவள் கை சேரும் முன்னமே அழிந்து விட்டது 

இன்னும் சில;

என்றாவது ஒரு நாள்!!!
அவள் வறுவாள் என்று மாறாத பூக்களாய் 
வண்ணங்களுடன் வாசனை வீசுகின்றன...!!!

No comments:

Post a Comment