அவள் எங்கே என

 அவள் எங்கே என 

தினம் தினம் யோசனை 

நடந்தால் நிழலாக வருகிறாள் 

பார்த்தால் திரையாக வருகிறாள் 

இரவில் கனவாக வருகிறாள் 

விழித்தாள் நினைவாக வருகிறாள் 

ஆனால் நிஜத்தில் மட்டும் வருவதில்லை 

ஏனோ ???

No comments:

Post a Comment