அவள் எங்கே என
தினம் தினம் யோசனை
நடந்தால் நிழலாக வருகிறாள்
பார்த்தால் திரையாக வருகிறாள்
இரவில் கனவாக வருகிறாள்
விழித்தாள் நினைவாக வருகிறாள்
ஆனால் நிஜத்தில் மட்டும் வருவதில்லை
ஏனோ ???
No comments:
Post a Comment