தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும்
மனமில்லாமல்...!!!
நீ தேடும் போது தென்படும் தூரத்தில் தான்
நான் இருக்கின்றேன்...!!!
நீ என்னை விட்டு எவ்வளவு தூரம்
விலகி சென்றாலும்
உனக்கும் எனக்குமான காதல் உன்னை
என்னிடம் கொண்டு சேர்த்து விடும்
No comments:
Post a Comment