கணவன் மனைவி காதல் என்பது,
கணவன் மனைவி காதல் என்பது,
கட்டி பிடித்தலிலும்
முத்தம் இடுதலிலும் இல்லை...
தன்னோடு வாழ்பவரின்
வழியையும், உணர்வையும்
புரிந்துகொள்வதில்தான்
இருக்கிறது.....
கண் மூடி கண்ட கனவெல்லாம்.....
கண் மூடி கண்ட
கனவெல்லாம்.....
கண் எதிரே காணும்
விழாக்கோலம்....
கனவும் நனவாகும்
வாழ்க்கையில்...
நகரும் அன்பின் தோரணம்
திருமணம்....
நாம் ஒருவரை நேசிக்கும் போது,
நாம் ஒருவரை
நேசிக்கும் போது,
இந்த உலகமே
அழகாய் தெரியும்.....
நம்மை ஒருவர்
நேசிக்கும் போது,
இந்த உலகம்
பேரழகாய் தெரியும்...
வா அன்பே...!!!
வா அன்பே...!!!
நடந்ததை எல்லாம் மறந்து விடுவோம்
நமக்குள் அன்பை மீண்டும்
பகிர்ந்து கொள்வோம்
பழைய நினைவுகளில் பயணிப்போம்
வா அன்பே...!!!
இன்று எப்படியும் வந்து
இன்று எப்படியும் வந்து
மார்கழிமாத பனியைபோல சிலீரென்று ஒற்றும்...
மார்கழிமாத பனியைபோல
நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரிந்திருந்தும்...
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியவில்லையடி...
எல்லைமீறி உன்னை
நேசித்ததால் என்னவோ...
என்னையும் மீறி வழிகிறது
கன்னத்தில் கண்ணீர் துளிகள்...
சொர்கத்தைவிட சிறந்தது
உன் நினைவுகள்...
எனக்குள் சுகமாக
இருப்பதால்...
எனக்கு நீ வலிகளை
கொடுத்தாலும்...
என் காதல் என்றும்
உன்னை வெறுக்காது என்னுயிரே.....
இருட்டறையான என் இதய கூட்டில்...
நீ வந்தாய் மின்மினி பூச்சியாக
சிறு ஒளி கொண்டு...
பௌர்ணமி நிலவாக
என் இதயம் முழுவதும்...
நீ ஒளிவீசுவது எப்போதடி கண்ணே...
எனக்கு...
உன் நினைவுகள் இல்லாமல்...
நிச்சயம் நான் வாழமாட்டேனடி கண்ணே....
அமைதியாகச் செல்லும் நதியேப் போல...
நதியேப் போல
நல்லதையே
நல்லதையே
தீயவை யாவும்
குப்பைகள் போல்
தானாகவே
ஓரத்தில்
கஷ்டத்தை கடவுள் கொடுப்பது உன்னை........
துன்பப்படுத்துவதற்காக
அல்ல......
போலியானது
என்பதை உனக்கு
உணர்த்தவே..!!!
எவரையும் எதிர்பார்த்து............
எவரையும் எதிர்பார்த்து
வாழவும் கூடாது எவருக்கும் நாம் பராமகவும்
வாழக்கூடாது நமக்கு கிடைத்தது போதும்
என்ற வாழ்க்கையே சிறப்பானது.....
Pyaar me log itne majboot ho jaate hai...
majboot ho jaate hai...
Ki duniya se bhi lad
jaate hai....
Insaan ke bina reh nahi paate...
Woh raashte mujhe Hamesha puchte hai....
Hamesha puchte hai....
Humsafar jisne kabhi
Kaha tha ki
Aksar woh puchti hai
Kya hai ZINDAGI....?
Aur kya hai MAUT...?
Aur dil hi dil me kehta hun
Aur Kho diya tho MAUT...
A Person changes for two reasons :
A Person changes for two reasons :
OR
Someone special left their life.
Someone asked me What is your WEEKNESS?
"What is your WEEKNESS?"
"I'm Sensitive, Smallest things hurt me...
"What is your STRENGTH?"
"Little things make me happy, too."
Time, Decides who you meet in your life…
Time,
Decides
who you meet in your life…
Heart,
Decides
who you want your life…
Behaviour,
Decides who will stay in your life…!!!
என்னை பற்றியும்..........
என் குணத்தைப் பற்றியும்
விமர்சிப்பது....
மிகவும் எளிதானது தான்....
நான் பயணித்த
அதை பாதையில்
நீங்கள் பயணம் செய்யாத
வரையில்....