வருடங்கள் பல சென்றாலும்
வாழ்க்கையில் சிலர் வந்தாலும்
முதல் காதலும் அதன் நினைவுகளும்
என்றும் மாறாது மறக்காது..❤️🥀😢
வருடங்கள் பல சென்றாலும்
வாழ்க்கையில் சிலர் வந்தாலும்
முதல் காதலும் அதன் நினைவுகளும்
என்றும் மாறாது மறக்காது..❤️🥀😢
உனக்கும் எனக்குமான காதலை
யார் யாரோ தெரிந்துருக்க,
உன்னால் மட்டும்
உணரமுடியாமல் போனது;
வாழ்வில் நான் வாங்கி
வந்த சாபமா என்று தெரியவில்லை
நீ என்னை மறந்தாலும்
நீயும் நானும் பழகிய நாட்களை
என்னால் என்றும் மறக்க முடியாது!!!
வாழ்ந்திருந்த நினைவோடும்
வாழாமல் போன கனவோடும்
உனக்காக காத்திருப்பேன்;
நீ மறந்து போன
நியாபகமாய்
உனக்குள்ளே!!!
நான் சொல்லாமலே
என் காதலை
புரிந்து கொண்ட
நீ...
இன்று யாரோ
போல்
செல்றின்றாய் 💔🥀🥺
இன்னும் சில;
நிஜங்கள் தந்த சுகம்
நீ அருகில்
இல்லாதபோது
நினைவுகள்
தரவில்லையே
நிஜத்தில்
என் கைகோர்த்து
சிரித்து பழகி விட்டு
நினைவுகளை தந்து
தனியே தவிக்க விட்டு
சென்றது
ஏனோ...
😢😌💔
நாம் நேசித்த ஒருவர்
நம்மை விட்டு விலகி
போவதை கூட
தங்கி கொள்ளலாம்
ஆனால்
அவர்களது காதல்;
பொய் என்று
தெரிய வரும்போது
உயிருடன்
சாவது போல்
இருக்கின்றது
நாம் எதை அதிகம்
விரும்புகிறோமோ
அதையே நம்மிடம்
இருந்து பாதியில்
பறித்து அழகு
பார்க்கிறது
காலம்...💔🥀
என் வாழ்க்கையில்
வெளிச்சத்தை தந்த
நீயே
இன்று
என் வாழ்க்கை
முழுக்க இருளாக்கி
என்னை
தனியே
தவிக்க விட்டு
சென்றுவிட்டாய்...😌❤️🥀
தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும்
மனமில்லாமல்...!!!
நீ தேடும் போது தென்படும் தூரத்தில் தான்
நான் இருக்கின்றேன்...!!!
நீ என்னை விட்டு எவ்வளவு தூரம்
விலகி சென்றாலும்
உனக்கும் எனக்குமான காதல் உன்னை
என்னிடம் கொண்டு சேர்த்து விடும்