முதல் காதல்.......

 வருடங்கள் பல சென்றாலும்

வாழ்க்கையில் சிலர் வந்தாலும்

முதல் காதலும் அதன் நினைவுகளும்

என்றும் மாறாது மறக்காது..❤️🥀😢

நீ மறந்து போன நியாபகமாய் உனக்குள்ளே!!!

உனக்கும் எனக்குமான காதலை 

யார் யாரோ தெரிந்துருக்க,

உன்னால் மட்டும் 

உணரமுடியாமல் போனது; 

வாழ்வில் நான் வாங்கி 

வந்த சாபமா என்று தெரியவில்லை 

நீ என்னை மறந்தாலும் 

நீயும் நானும் பழகிய நாட்களை 

என்னால் என்றும் மறக்க முடியாது!!!

வாழ்ந்திருந்த நினைவோடும் 

வாழாமல் போன கனவோடும் 

உனக்காக காத்திருப்பேன்; 

நீ மறந்து போன 

நியாபகமாய் 

உனக்குள்ளே!!!  

நான் சொல்லாமலே என் காதலை புரிந்து கொண்ட நீ...

நான் சொல்லாமலே 

என் காதலை

புரிந்து கொண்ட 

நீ...

இன்று யாரோ 

போல் 

செல்றின்றாய் 💔🥀🥺

அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!! ஒரு சில;

அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!!
ஒரு சில; 

கரையை சேரும் முன்னமே மறையும் அலை போல 
அவள் கை சேரும் முன்னமே அழிந்து விட்டது 

இன்னும் சில;

என்றாவது ஒரு நாள்!!!
அவள் வறுவாள் என்று மாறாத பூக்களாய் 
வண்ணங்களுடன் வாசனை வீசுகின்றன...!!!

நிஜங்கள் தந்த சுகம்

 நிஜங்கள் தந்த சுகம் 

நீ அருகில்

இல்லாதபோது 

நினைவுகள் 

தரவில்லையே

நிஜத்தில் 

என் கைகோர்த்து 

சிரித்து பழகி விட்டு 

நினைவுகளை தந்து 

தனியே தவிக்க விட்டு 

சென்றது 

ஏனோ...

😢😌💔

நாம் நேசித்த ஒருவர்

 நாம் நேசித்த ஒருவர் 

நம்மை விட்டு விலகி 

போவதை கூட 

தங்கி கொள்ளலாம் 

ஆனால் 

அவர்களது காதல்; 

பொய் என்று 

தெரிய வரும்போது 

உயிருடன் 

சாவது போல் 

இருக்கின்றது 

உன்னொடு வாழ்ந்த சந்தோசமான நாட்கள்

உன்னொடு வாழ்ந்த

சந்தோசமான நாட்கள்

மீண்டும் கிடைக்காது

என்று தெரிந்தும்...

மனதில் ஒரு ஏக்கம்

முன்பு போல் எல்லாமே

மாறிவிட கூடாதா என்று...💔

நாம் எதை அதிகம்

 நாம் எதை அதிகம் 

விரும்புகிறோமோ

அதையே நம்மிடம் 

இருந்து பாதியில்

பறித்து அழகு 

பார்க்கிறது 

காலம்...💔🥀

என் வாழ்க்கையில்....

 என் வாழ்க்கையில் 

வெளிச்சத்தை தந்த 

நீயே

இன்று 

என் வாழ்க்கை 

முழுக்க இருளாக்கி 

என்னை 

தனியே 

தவிக்க விட்டு

சென்றுவிட்டாய்...😌❤️🥀

தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் மனமில்லாமல்...!!!

தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் 

மனமில்லாமல்...!!!

நீ தேடும் போது தென்படும் தூரத்தில் தான் 

நான் இருக்கின்றேன்...!!!

நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் 

விலகி சென்றாலும் 

உனக்கும் எனக்குமான காதல் உன்னை 

என்னிடம் கொண்டு சேர்த்து விடும்