கவிதை எழுதியே காலங்கள் போகையிலே,
கண்மணி உன்னை கண்டு காதல் நோய் தாக்கையிலே,
உன் மனசை பறிக்க வருகையிலே,
என்னை மார்பில் வளைத்தவலே,
எதிர் நீ வருகையிலே குறுகி போகிறேன்,
காதலை சொல்ல கவிதை எழுதையில,
காகிதம் கலங்குகிறது,
உன்போல் பெண்ணை பார்த்தது இல்லை என்று…!!
No comments:
Post a Comment