கூந்தல்


காற்றில் மிதக்கும் உன் கூந்தலடி
அது கருவிழி உறசும் தூண்டலடி
மல்லிகையும் மல்லு கட்டுதடி
அதை அடக்க என் மனசு துடிக்குதடி
என் மூக்கை உறசுதடி
அது முத்தங்கள் கேட்குதடி…

No comments:

Post a Comment