உரிமை கூட இல்லை என்கிறாள்


உறவுக்கு அழைத்தவள்,
இன்று உதறி போனவள்,
என் கவிதைக்கு சொந்தமானவள்,
இன்று கண்ணீர் கடலில் எறிந்தவள்,
வேண்டும் என்று சொன்னவள்,
இன்று வேதனையால் கொன்றவள்,
உலகம் எல்லாம் நீதான் என்றாள்,
இன்று உரிமை கூட இல்லை என்கிறாள்...!!!

No comments:

Post a Comment