என் கண்ணீர் துடைக்காமல் சென்றது எதற்கு...?


இன்று நேரங்கள் இல்லையா
உனக்கு,
உன் நினைவில் தவிக்கும் காதல்
எனக்கு,
கன்னத்தில் விளையாடத் தெரிந்த
உனக்கு,
என் கண்ணீர் துடைக்காமல் சென்றது
எதற்கு...?

No comments:

Post a Comment