கண்ணீர்

 
ஏன் எதற்கு என்றெல்லாம்
தெரியவில்லை
சில நினைவுகளை மீண்டும்
நினைத்து பார்க்கும் பொது
தானாகவே விழியை எட்டி
பார்க்கின்றது “கண்ணீர்”

No comments:

Post a Comment