உன்னில் என்னை கண்டேன்...!
உன்னிடம் என்னை தந்தேன்...!!
உனக்காக நான் வாழ்ந்தேன்...!!!
உன்னாலே இன்று
என்னை இழந்தேன்...!!!!
உன் நினைவுகளோடு
இனி வாழ்ந்திடுவேன்...!!!!!
உன்னில் என்னை கண்டேன்...!
உன்னிடம் என்னை தந்தேன்...!!
உனக்காக நான் வாழ்ந்தேன்...!!!
உன்னாலே இன்று
என்னை இழந்தேன்...!!!!
உன் நினைவுகளோடு
இனி வாழ்ந்திடுவேன்...!!!!!
"தொலைத்து விட்டு தேடுவது
ஒன்றும் எனக்கு புதிது இல்லை"
அன்று உன்னை...
இன்று உன் நினைவால்
என்னை....
என் அருகே
ஆயிரம் பேர் இருந்தாலும்
மனம் நொடிக்குஒரு
முறையேனும்
தேடுவது என்னவோ
உன்னை
மட்டும் தான்...
வருடங்கள் பல சென்றாலும்
வாழ்க்கையில் சிலர் வந்தாலும்
முதல் காதலும் அதன் நினைவுகளும்
என்றும் மாறாது மறக்காது..❤️🥀😢
உனக்கும் எனக்குமான காதலை
யார் யாரோ தெரிந்துருக்க,
உன்னால் மட்டும்
உணரமுடியாமல் போனது;
வாழ்வில் நான் வாங்கி
வந்த சாபமா என்று தெரியவில்லை
நீ என்னை மறந்தாலும்
நீயும் நானும் பழகிய நாட்களை
என்னால் என்றும் மறக்க முடியாது!!!
வாழ்ந்திருந்த நினைவோடும்
வாழாமல் போன கனவோடும்
உனக்காக காத்திருப்பேன்;
நீ மறந்து போன
நியாபகமாய்
உனக்குள்ளே!!!
நான் சொல்லாமலே
என் காதலை
புரிந்து கொண்ட
நீ...
இன்று யாரோ
போல்
செல்றின்றாய் 💔🥀🥺
இன்னும் சில;
நிஜங்கள் தந்த சுகம்
நீ அருகில்
இல்லாதபோது
நினைவுகள்
தரவில்லையே
நிஜத்தில்
என் கைகோர்த்து
சிரித்து பழகி விட்டு
நினைவுகளை தந்து
தனியே தவிக்க விட்டு
சென்றது
ஏனோ...
😢😌💔