Toote Khawaabon Ko....

Toote Khawaabon Ko

Phir Sajana Aata Hai,

Ruthe Dil Ko Manana

Aata Hai,

Aap Hamare Ghum Ko

Dekh Kar Pareshan Na Ho

Hume Toh DARD Me Bhi

MUSKURANA Aata Hai.

மறைந்து போகும் நேரம்....

மறைந்து போகும் நேரம்

தெரிந்துகொள்ள ஆசையில்லை,

கடந்து போகும் காலம்

எவ்வளவென்பது தேவையில்லை,

தோள்கள் சாயும் இந்நொடி,

ஆயுள்முழுதும் போதுமடி

இதயத்தால் உணர்ந்திடும் காதலினை,

இதயத்தால் உணர்ந்திடும் காதலினை, 

இதழ்கள் மறைக்க ஆசைப்பட்டாலும், 

இமைகள் எப்போதும் 

அதை அவர்களுக்கு 

வெளிப்படையாக்கிவிடும்  

Kabhi Koi Apna

 Kabhi Koi Apna

Anjaan Ho Jaata Hai,


Kabhi Kisi Anjaan Se

Pyaar Ho Jaata Hai,


Yeh Zaroori Nahi KI Jo

Khushi De Usi Se Pyaar Ho,


Dil Todne Walo Se Bhi

Pyaar Ho Jaata Hai...

நான் வெறும் காகிதம் அல்ல

நான் வெறும் காகிதம் அல்ல

உன்னை என்னுள் நிரப்பி கொண்ட 

கவிதை நான்....!!!

மரத்தில் இருக்கும் போது.....

மரத்தில் இருக்கும் போது 

இலையும் காற்றும் நேசிக்கிறது 

விழுந்து மக்கிப் போகும் வரைையில் 
அந்த காற்றுடன் கைகோர்த்துப்  
பறந்து செல்கிறது இலை 

மீண்டும் சொல்கிறேன் :
நான் இலை
அவள் காற்று

அவ்வளவுதான் எங்க காதல்.

நினைவுகள் நீந்திக்

நினைவுகள் நீந்திக் 

கொள்கிறது 

கண்ணீர் 

என்ற 

அருவியில்

கனவைத் தொலைத்தேன்....

கடல் சூழ்ந்த தீவில்

ஒரு தேவதை இருக்கிறாள்

முழுநிலவின் முகம் அவள்

ஆல மரத்தின் விழுதாக

கண்ணின்  இமைகள் 

பட்டாம்பூச்சி மேனிகள் 

செம்பருத்தியில் ஆடை

இலைகள் கொட்டும் மரம்

அதன் குகையிலே

காத்திருக்கிறாள் என் காதலி
.
.

ஆனந்தமாய் விழித்துப் பார்த்தேன் 

கனவைத் தொலைத்தேன்.... 😌💔

அவளை மறந்துவிட்டேன்....

அவளை மறந்துவிட்டேன்

எனச் சொல்லி விட்டு

வரும் வழி எல்லாம்

யார் யாரோ உருவத்தில்

அவளை

பார்த்து கொண்டே

வருகிறேன்...!!!

நான் தனிமையில் இல்லை என்பதை........

நான் தனிமையில் இல்லை என்பதை 

உன் நினைவுகள் வந்து 

முகத்தில் ஆரைந்து சொல்கிறது 

தனிமையில் நீ இல்லவே இல்லை 

நினைவில் நான் இருக்கிறேன் என்று