நாம் நேசித்த ஒருவர்

 நாம் நேசித்த ஒருவர் 

நம்மை விட்டு விலகி 

போவதை கூட 

தங்கி கொள்ளலாம் 

ஆனால் 

அவர்களது காதல்; 

பொய் என்று 

தெரிய வரும்போது 

உயிருடன் 

சாவது போல் 

இருக்கின்றது 

உன்னொடு வாழ்ந்த சந்தோசமான நாட்கள்

உன்னொடு வாழ்ந்த

சந்தோசமான நாட்கள்

மீண்டும் கிடைக்காது

என்று தெரிந்தும்...

மனதில் ஒரு ஏக்கம்

முன்பு போல் எல்லாமே

மாறிவிட கூடாதா என்று...💔

நாம் எதை அதிகம்

 நாம் எதை அதிகம் 

விரும்புகிறோமோ

அதையே நம்மிடம் 

இருந்து பாதியில்

பறித்து அழகு 

பார்க்கிறது 

காலம்...💔🥀

என் வாழ்க்கையில்....

 என் வாழ்க்கையில் 

வெளிச்சத்தை தந்த 

நீயே

இன்று 

என் வாழ்க்கை 

முழுக்க இருளாக்கி 

என்னை 

தனியே 

தவிக்க விட்டு

சென்றுவிட்டாய்...😌❤️🥀

தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் மனமில்லாமல்...!!!

தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் 

மனமில்லாமல்...!!!

நீ தேடும் போது தென்படும் தூரத்தில் தான் 

நான் இருக்கின்றேன்...!!!

நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் 

விலகி சென்றாலும் 

உனக்கும் எனக்குமான காதல் உன்னை 

என்னிடம் கொண்டு சேர்த்து விடும் 

சிறு சிறு சண்டைகளால் சில உறவுகள் பிரிகின்றன...!!!

சிறு சிறு சண்டைகளால் சில உறவுகள்

பிரிகின்றன...!!!

அர்த்தமே இல்லாத கோபம் ஆத்மார்த்தமான

அன்பை ஒரு கணப்பொழுதில் உதறி தள்ளிடுகின்றது..!!!

ஆனாலும் கோபம் தற்காலிகமாக வென்றாலும்

அன்பு என்பது அழகானது நிலையான வெற்றிக்காக 

காத்திருக்கும் இறுதியில் வென்றும் விடும்...!!!❤️🥀

உன்னை அணு அணுவாய்

உன்னை அணு அணுவாய் 

ரசித்து காதல் செய்கிறேனடி

ஆனால்;அதை!!!

உன்னிடம் புரிய வைக்கும் 

மொழி தான் எனக்கு 

தெரியவில்லை...!!!

உனது உலகிற்கும் 

எனது உலகுக்குமான 

பாஷை எதுவோ..!!!

World Tourism Day

 

🤗Thanks to everyone sharing their #WorldTourismDay Picture & Video 📸!

World Tourism Day 2021

 


टूटे ख्वाबों को

 टूटे ख्वाबों को

फिर सजाना आता है,

रूठे दिल को मनाना

आता है,

आप हमारे घाम को

देख कर परेशान ना हो

हमे तो दर्द में भी

मुस्कुराना आता है.