பனித்துளிகள் அள்ளித் தரவா உன் இதழில் முத்தமிடவா காதோரம் சத்தம் போடவா உன் கம்மலுடன் மல்லுக் கட்டவா மேகத்தை மல்லிப் பூ ஆக்கவா உன் கருநிற கூந்தலில் முக்கால் கோலம் போடவா சூரியனைப் புதைத்து நிலவை மட்டும் வைக்கவா விடியல் இல்ல அவ்விரவு அதில் உன்னை இறுக்கி அணைக்கவா...