உன்னோடு பேசாமல் மட்டுமே

உன்னோடு பேசாமல் மட்டுமே 

இருக்கின்றேனே தவிர 

உன்னை ஒரு நிமிடமேனும் 

நினைக்க மறந்ததில்லை...

என் கவலைகளை எல்லாம்

என் கவலைகளை எல்லாம் 

ஒரு மலையின் மீது ஏறி 

தள்ளி விடலாம் என்று 

தோன்றியது வேண்டாம் 

யார் தலையிலாவது 

விழுந்து விடும்..

அவள் என்னை கடந்து செல்லும்

 

அவள் என்னை கடந்து செல்லும் 
போதெல்லாம் வழமையை விட சற்று 
அதிகமாகவே துடிக்கின்றது 
என் இதயம்..!!!

எதுவும் நிலை இல்லை


எதுவும் நிலை 
இல்லை 
என்பதை கற்றுத் 
தரவே 
சிலர் நம் 
வாழ்க்கையில் வந்து 
செல்கின்றனர் 

பேசி பழகிய நேரங்கள் குறைகிறது என்றால்


 பேசி பழகிய நேரங்கள் 
குறைகிறது என்றால் 
நம் அன்பு அவர்களிடத்தில் 
நிராகரிக்க தொடங்கி 
விட்டது என்று அர்த்தம்..!!!

வாழ்வது ஒரு நாளாக


வாழ்வது ஒரு நாளாக 
இருந்தாலும் அதை 
உன்னோடு முழுமையாக 
வாழ வேண்டும் 

நீ எனக்கு இல்லை.....

நீ எனக்கு இல்லை.....

என்று தெரிந்ததிலிருந்து....

நம்பத் தொடங்கிவிட்டேன்;

மறுஜென்மங்கள் 

உண்டு என்பதை.!

அந்த காந்தப்புலத்தை கண்டுபிடித்தவரை


 அந்த காந்தப்புலத்தை
கண்டுபிடித்தவரை
யாரேனும் அறிந்தால் 
கூட்டி வாருங்கள்..
காந்தப்புலத்தையும் மிஞ்சி 
எப்படி இழுக்கிறது என்று கேப்போம் !
என்அவளுடைய  "இரட்டை விழிப்பார்வை"
                                     --- கவிதையின் மழை 

தெரியாமல் பார்த்துவிட்டேன்.!

தெரியாமல் பார்த்துவிட்டேன்.!

விபத்தில் சிக்கிவிட்டது 

என் மனது.!

அத்தனை ஆபத்தா என்ன;?

உந்தன் இடையின் வளைவுகள்... 

எனக்கு நீ.! உனக்கு நான்.!

எனக்கு நீ.!
உனக்கு நான்.!

என்றும் இது கனவினில் 
மட்டும் தான் போல...

உனக்கு நான் என்பது 
கனவாக இருக்கலாம்..!!

என்றும் எனக்கு 
நீ மட்டும் தான்..!!