உன்னோடு பேசாமல் மட்டுமே
இருக்கின்றேனே தவிர
உன்னை ஒரு நிமிடமேனும்
நினைக்க மறந்ததில்லை...
உன்னோடு பேசாமல் மட்டுமே
இருக்கின்றேனே தவிர
உன்னை ஒரு நிமிடமேனும்
நினைக்க மறந்ததில்லை...
என் கவலைகளை எல்லாம்
ஒரு மலையின் மீது ஏறி
தள்ளி விடலாம் என்று
தோன்றியது வேண்டாம்
யார் தலையிலாவது
விழுந்து விடும்..
தெரியாமல் பார்த்துவிட்டேன்.!
விபத்தில் சிக்கிவிட்டது
என் மனது.!
அத்தனை ஆபத்தா என்ன;?
உந்தன் இடையின் வளைவுகள்...