வாலி தொடக்கம்

 வாலி தொடக்கம் 

வைரமுத்து வரை 

பலரும் எழுதிய 

கவிதைகள் உலா 

வந்தாலும்

அந்த ஆறடி கவிதை

போல் இன்னுமொரு 

கவிதையை நான் 

பார்த்திடவில்லை

 

அவள்...!!!

முதலும் நீ தான்....

 


உனக்காக நான் எனக்காக நீ...


 

"என்றும் உனக்காக நான் இருப்பேன்"


 

"எண்ணம் போல் வழக்கை என்றார்களே"


"எண்ணம் போல் வழக்கை என்றார்களே"

பிறகு ஏன் நான் உன்னை மட்டும் 

எண்ணிய போதும் 

நீ என்னை விட்டு சென்றாய்... 

By...கவிதை மழை 

உனக்கு கிடைத்தது புது உறவு;


 

உனக்கு கிடைத்தது புது உறவு;

 

உனக்கு கிடைத்தது புது உறவு;
அதனால் நீயும் சென்றாய்
என்னை பிரிந்து...
நித்தமும் என் மனதில்
உன் நினைவு;
இன்று தனிமையில்
செல்கிறது
என் வாழ்வு...!!!

விட்டு சென்றாலும்...

விட்டு சென்றாலும் 

அவர்களின் நினைவுகள் 

எம் மனதினை விட்டு 

செல்வதில்லை 

சென்றாலும் கொன்றாலும் நீதானே என் சொந்தம்;

சென்றாலும் கொன்றாலும் 

நீதானே என் சொந்தம்;

பிரிவொன்று கண்டாலும் 

உனக்காக துடித்திடும் என் நெஞ்சம்;

உன்னோடு கைகோர்த்து 

நெடுந்தூரம் சொல்லணும்..!

உன் நிழலாக நான் என்றும் 

உனக்காக வாழனும்..!!