கடமைக்கு தான் பேசுகிறார்கள்

கடமைக்கு தான் 

பேசுகிறார்கள் என்று 

தெரிந்த பிறகு 

உரிமையோடு 

பேச முடிவதில்லை 

சில உறவுகளோடு...

Jo Log Apni Zindagi Mein

Jo Log Apni Zindagi Mein

Khud Se Jyada Dusro Ki Fikar

Karte Hain....

Aksar Unhi Ki Fikar Karne

Wala Koi Nahi Hota...

என் வலி

என் மௌனம் திமிர் 

அல்ல எண்ணில் 

மறைந்திருக்கும் 

என் வலி

உன்னோடு பேசாமல் மட்டுமே

உன்னோடு பேசாமல் மட்டுமே 

இருக்கின்றேனே தவிர 

உன்னை ஒரு நிமிடமேனும் 

நினைக்க மறந்ததில்லை...

என் கவலைகளை எல்லாம்

என் கவலைகளை எல்லாம் 

ஒரு மலையின் மீது ஏறி 

தள்ளி விடலாம் என்று 

தோன்றியது வேண்டாம் 

யார் தலையிலாவது 

விழுந்து விடும்..

அவள் என்னை கடந்து செல்லும்

 

அவள் என்னை கடந்து செல்லும் 
போதெல்லாம் வழமையை விட சற்று 
அதிகமாகவே துடிக்கின்றது 
என் இதயம்..!!!

எதுவும் நிலை இல்லை


எதுவும் நிலை 
இல்லை 
என்பதை கற்றுத் 
தரவே 
சிலர் நம் 
வாழ்க்கையில் வந்து 
செல்கின்றனர் 

பேசி பழகிய நேரங்கள் குறைகிறது என்றால்


 பேசி பழகிய நேரங்கள் 
குறைகிறது என்றால் 
நம் அன்பு அவர்களிடத்தில் 
நிராகரிக்க தொடங்கி 
விட்டது என்று அர்த்தம்..!!!

வாழ்வது ஒரு நாளாக


வாழ்வது ஒரு நாளாக 
இருந்தாலும் அதை 
உன்னோடு முழுமையாக 
வாழ வேண்டும் 

நீ எனக்கு இல்லை.....

நீ எனக்கு இல்லை.....

என்று தெரிந்ததிலிருந்து....

நம்பத் தொடங்கிவிட்டேன்;

மறுஜென்மங்கள் 

உண்டு என்பதை.!