எந்தன் கவிகளின்....
எந்தன் கவிகளின்
வரிகளில் உன்னை
வர்ணிக்கிறேன்
உந்தன் விழிகளின்
முன் ஊமையாய்
வாழ்வதால்
ஒளிர்கின்ற ஒற்றைக்குமிழில்....
ஒளிர்கின்ற
ஒற்றைக்குமிழில்
உன்னை எண்ணி
ஓராயிரம் கவி எழுதினேன்-
ஏழுதிய போதே அணைந்த அந்த
குமிழ் உணர்த்தியது என் கவிகள் எல்லாம்
உன் கண்களுக்கு எட்ட போவதில்லை என்பதை...!!!
உணர்வுகள் என்ற உருவகமும்
உணர்வுகள் என்ற
உருவகமும்
உடைகின்றது
எம் உடமைகள்
எமக்கானதில்லை
என்று தெரியும் போது
என் காதல் என்ற கதவிற்கு கள்ளச்சாவியாய் வந்தவளே
என் காதல் என்ற கதவிற்கு
கள்ளச்சாவியாய் வந்தவளே...
அந்த கள்ளச்சாவியால்
என் வாழக்கைச்சாவியை
தொலைத்தேனே...
Subscribe to:
Comments (Atom)