பார்வை இழந்த
ஓவியனின் கண்களில்
தெரிந்த பட்டம்ப்பூச்சியாய்
என்னுள்
உன் நினைவுகள்
சிறகடித்து பறக்கின்றன...
பார்வை இழந்த
ஓவியனின் கண்களில்
தெரிந்த பட்டம்ப்பூச்சியாய்
என்னுள்
உன் நினைவுகள்
சிறகடித்து பறக்கின்றன...
அன்பு காட்டியவர்களிடமே அன்பிற்காக
ஏங்கும் நிலை எல்லோர்
வாழ்விலும் வரும்..
இன்றும் நினைவிருக்கிறது
நம்முடைய ஆரம்ப கால உரையாடல்களில்
நீ கூறிய அந்த வார்த்தை
யார் இல்லை என்றாலும் நான்
உன்னுடன் இருப்பேன்
நினைவாகவே இந்த நொடியும்...!!!
எவ்வளவு தான் நம்ம கிட்ட ஒருத்தர் ரொம்ப
Close ah இருந்தாலும் ஒரு
கட்டத்துக்கு அப்பறம்
அவுங்களுக்கு நம்ம
தொல்லையா தான்
தெரிவோம் போல...
ஆடம்பர வழக்கை
ஐம்பது வயதில்
கூட வரும்
ஆனால்
ஆசைப்பட்ட வாழ்க்கை அந்தந்த வயதில் மட்டுமே
வரும் அதனால் ஆசைப்பட்டதை அப்போதை
வாழ்ந்து விடு...
உனக்கும் எனக்கும்
இடையில் இருந்த சந்தோசம்
எல்லாம் காணாமல் போக காரணமே
கரணம் இல்லாமல் நமக்குள் வந்த
"சந்தேகம்" தான்...!!
Alone
But Happy
இன்னும் அதிக
அதிகமாய்
காயப்படுத்து
அப்போதவது உன்னை
வெறுக்க முடிகிறதா
என்று பார்க்கிறேன்...!!!
மீண்டும் கிடைக்காத
என் ஏங்குவதும்
மறக்க நினைத்தும்
மறக்க முடியாமல்
தவிப்பதும்
உன் அன்பினை
மட்டுமே...!!
Tu...
Wahi Hai Na, Jisne
Pehle Pagal Kiya...
Phir Pagal Kaha....
Aur Pagal Samajhkar
Chor Diya...
Pyaar karo,
Ladai karo,
Gussa karo
Man Nahi Hai to Baat
Mat karo
Lekin
Kisi se
JHUTHA PYAAR to
Mat karo...