நான் உன்னை நேசிப்பது

 நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரிந்திருந்தும்...
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியவில்லையடி...
எல்லைமீறி உன்னை
நேசித்ததால் என்னவோ...
என்னையும் மீறி வழிகிறது
கன்னத்தில் கண்ணீர் துளிகள்...
சொர்கத்தைவிட சிறந்தது
உன் நினைவுகள்...
எனக்குள் சுகமாக
இருப்பதால்...
எனக்கு நீ வலிகளை
கொடுத்தாலும்...
என் காதல் என்றும்
உன்னை வெறுக்காது என்னுயிரே.....

இருட்டறையான என் இதய கூட்டில்...

இருட்டறையான என் இதய கூட்டில்...
நீ வந்தாய் மின்மினி பூச்சியாக
சிறு ஒளி கொண்டு...
பௌர்ணமி நிலவாக
என் இதயம் முழுவதும்...
நீ ஒளிவீசுவது எப்போதடி கண்ணே...
என் வாழ்க்கை துணையாக வந்து...
உன்னோடு நான் சேர்ந்து
வாழ்வேனா தெரியாதடி
எனக்கு...
உன் நினைவுகள் இல்லாமல்...
நிச்சயம் நான் வாழமாட்டேனடி கண்ணே....

அமைதியாகச் செல்லும் நதியேப் போல...


அமைதியாகச் செல்லும் 
நதியேப் போல
நல்லதையே 
நினைத்து 
நல்லதையே 
செய்....
தீயவை யாவும் 
குப்பைகள் போல் 
தானாகவே 
ஓரத்தில் 
ஒடுங்கி விடும்.

கஷ்டத்தை கடவுள் கொடுப்பது உன்னை........


கஷ்டத்தை கடவுள் 
கொடுப்பது உன்னை 
துன்பப்படுத்துவதற்காக 
அல்ல......

எத்தனை உறவுகள் 
போலியானது 

என்பதை உனக்கு 
உணர்த்தவே..!!!

எவரையும் எதிர்பார்த்து............


 

எவரையும் எதிர்பார்த்து 

வாழவும் கூடாது எவருக்கும் நாம் பராமகவும் 

வாழக்கூடாது நமக்கு கிடைத்தது போதும் 

என்ற வாழ்க்கையே சிறப்பானது.....

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல.


 

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல.

நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்


Pyaar me log itne majboot ho jaate hai...

 

Pyaar me log itne
majboot ho jaate hai...

Ki duniya se bhi lad
jaate hai....

Aur kamzor itne ki ek
Insaan ke bina reh nahi paate...

Woh raashte mujhe Hamesha puchte hai....


Woh raashte mujhe
Hamesha puchte hai....

Kaha gaya who tera
Humsafar jisne kabhi

Yahi Haath pakad kar
Kaha tha ki 
TUMHE KABHI AKELE NAHI CHODENGE........

My Life...


 My Life

Hume nahi aata dard
ko dikhawa karna....

Bus akele rote hai
Aur soo jaate hai...

Aksar woh puchti hai


 

Aksar woh puchti hai
Kya hai ZINDAGI....?
Aur kya hai MAUT...?

Mein KHAMOSH rehta hun
Aur dil hi dil me kehta hun

Ussy Paa liya toh ZINDAGI...
Aur Kho diya tho MAUT...